"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1கொரி. 3:16).
Read More"காலம் நிறைவேறினபோது,... தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலா. 4:5).
Read More"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத். 14:14).
Read More"அவர் (கர்த்தர்) அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்" (ஆதி. 22:1).
Read Moreநம் ஆண்டவர் வல்லமையுள்ளவர். அவருடைய வல்லமை ஆகாய மண்டலத்தில் விளங்குகிறது. பூமியெங்கும் விளங்குகிறது. இயற்கை முழுவதிலும் விளங்குகிறது. வல்லமையான கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் தம்முடைய வல்லமையைக் கொடுக்க சித்தமானார்.
Read More"தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்" (2 தீமோ. 2:19).
Read More"அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது" (அப். 3:16).
Read More"...எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்" (வெளி. 5:9,10).
Read Moreஇயேசுகிறிஸ்துவின் ஜெப ஜீவியம் உங்களுக்கு எத்தனை அழகான வெளிப்பாடாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது! ஜெபஜீவியத்திலே நீங்கள் பின்பற்றி வரக்கூடிய அடிச்சுவடுகளை முன்வைத்துப் போனவர் இயேசுகிறிஸ்து.
Read More"கிறிஸ்து மன்னித்ததுபோல" என்று அப்போஸ்தலனாகிய பவுல் மன்னிப்புக்கு ஒரு முன்மாதிரியை சுட்டிக் காண்பித்து, நீங்கள் மன்னிக்கும்போது, கிறிஸ்து மன்னிக்கிறதுபோல மன்னித்து மறக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார்.
Read Moreபுவிஈர்ப்பு விசைக்கு ஒரு வல்லமையுண்டு. அது ஒவ்வொரு பொருளையும் பூமியை நோக்கி இழுக்கிறது. புது திராட்சரசத்திற்கு ஒரு வல்லமையுண்டு. அது புது துருத்தி முதலாய் பீறப்பண்ணுகிறது. அதுபோலவே கிறிஸ்துவின் அன்புக்கு ஒரு வல்லமையுண்டு. அந்த வல்லமை உங்கள் உள்ளங்களை நெருக்கி ஏவுகிறது.
Read Moreகிறிஸ்தவ மார்க்கத்திலே கர்த்தருக்கும், உங்களுக்குமிடையில் மேன்மையான உறவு முறைகள் இருக்கின்றன. அவர் சிருஷ்டிகர், நீங்கள் சிருஷ்டி. அவர் தகப்பன், நீங்கள் பிள்ளைகள். அவர் மேய்ப்பன், நீங்கள் ஆடுகள். மட்டுமல்ல, அவர் உங்களுடைய தலையானவர். நீங்கள் அவருடைய சரீரம்.
Read More"....கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரி. 6:11).
Read More"யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்" (யோவான் 21:15).
Read More"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவா. 1:12).
Read Moreஇயேசு கிறிஸ்து பூமிக்கு வந்த நோக்கமும், அதன்மீது அவருக்கிருந்த அளவற்ற தாகமும், வாஞ்சையும் இந்த வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. "அக்கினியைப் போட வந்தேன்" என்று கர்த்தர் சொல்கிறார்.
Read Moreநீங்கள் செலவழித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வினாடி நேரத்திலும் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையை எதிர்நோக்கி சென்று கொண்டேயிருக்கிறீர்கள். நினையாத நாழிகையிலே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வருவார்.
Read Moreஇயேசுகிறிஸ்து மனிதனாய் இந்த பூமியில் வந்தபோது, தம்முடைய மகிமை, மாட்சிமை, மகத்துவம் ஆகிய எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடிமையின் ரூபமெடுத்து தாழ்மையைத் தரித்தார். நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் இருந்தார். அவர் தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்தார் (எபி. 2:9).
Read More"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5).
Read More